அன்னை
பத்து மாதம் சுமந்து என்னை
பெற்றெடுத்து வளர்த்த அன்னை
என் வளர்ச்சிக்காய் உத்திரம் தன்னை
பாலாய் ஊட்டி வளர்த்தாள் என்னை
பெற்றெடுத்து வளர்த்த அன்னை
என் வளர்ச்சிக்காய் உத்திரம் தன்னை
பாலாய் ஊட்டி வளர்த்தாள் என்னை
கல்வி அறிவு ஊட்டி என்னை
நல்ல வழிகாட்டுவாள் என் அன்னை
நல்ல வழிகாட்டுவாள் என் அன்னை
This comment has been removed by the author.
ReplyDelete